கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அம்பாள்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மா ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் ஆரம்பித்தது. அதன் பின்பு பல்வேறு நிகழ்வுகள் ஆலயத்தில் நடைபெற்று வந்த நிலையில்
இனறு ஆலயத்தின் முகப்பிலிருந்து பல்வேறு வேண்டுதல்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் 108 பால்குடம் சுமந்தும், அலகு குத்தி கொண்டும், பறக்கும் காவடியுடன் ஊர்வலம் புறப்பட்டு பம்பை உடுக்கை முழங்க அம்பாள்புரம் கிராமம் முழுவதும் உள்ள தெருக்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய வாறு சென்றது.இதில் கிராம மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
Friday, March 18, 2022
புவனகிரி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மா கோவில் பால்குடம், பறக்கும் காவடி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த இருபதாண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது.சேத்தியாத்தோப்பு,...
-
சேத்தியாத்தோப்பு அருகே வலசக்காடு கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூடிய எஸ்ஐக்கு பொதுமக்கள் பாராட்டு.தமிழகத்தில் மீண்டும் ஒரு துயரமான ஆழ்து...
No comments:
Post a Comment