கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி துணைமின்நிலையங்களில் 22-03-2022 செவ்வாய் அன்று முக்கிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9மணியிலிருந்து மதியம் 2மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்துறை அதிகாரிகள் அறிவிப்பு செய்திருந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் சூழலில் இந்த மின்நிறுத்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாகவும், நாளை மின்நிறுத்தம் செய்யப்படவில்லை எனவும் மின்துறை அதிகாரிகள் தெரிவிப்பு.
No comments:
Post a Comment