உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, March 20, 2022

சேத்தியாத்தோப்பு,வளையமாதேவி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின்நிறுத்த அறிவிப்பு

 


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி துணைமின்நிலையங்களில் வருகின்ற 22-03-2022 செவ்வாய் அன்று முக்கிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9- மணியிலிருந்து மதியம் 2-மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.இதன் காரணமாக சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்திலிருந்து மின்சேவை பெறும் பகுதிகள் சேத்தியாத்தோப்பு, பின்னலூர், ஒரத்தூர், சோழத்தரம், உள்ளிட்ட மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், வளையமாதேவி துணை மின்நிலையத்திலிருந்து வளையமாதேவி, முகந்தரியாங்குப்பம், பெருவரப்பூர்,சிறுவரப்பூர்,கோட்டுமூலை உள்ளிட்ட மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment