உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, July 8, 2020

சேத்தியாத்தோப்பு,வளையமாதேவி துணை மின்நிலையங்களில் நாளை மின்நிறுத்தம்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்தில் 09&07&2020 வியாழன் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சேத்தியாத்தோப்பு,பின்னலூர்,எறும்பூர், ஒரத்தூர்,சோழத்தரம்,பாளையங்கோட்டை, கொழை,ராமாபுரம்,கானூர்,காவலாக்குடி,முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம்,வானமாதேவி,அறந்தாங்கி,சித்தமல்லி, மஞ்சக்கொல்லை,மிராளூர்,மருதூர்,பு.உடையூர்,மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள் இதேபோன்று வளையாமாதேவி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வளையமாதேவி,முகந்தரியாங்குப்பம்,பெருவரப்பூர், சிறுவரப்பூர்,கோடடுமுனை,ஓட்டிமேடு,பெருந்துறை, க.புத்தூர்,சாத்தப்பாடி,விளக்கப்பாடி,தட்டானோடை, அகரஆலம்பாடி,பு.ஆதனூர்,உ.அகரம்,தர்மநல்லூர், கத்தாழை,மும்முடிசோழகன்,முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என சிதம்பரம் செயற்பொறியாளர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.