கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கம் சார்பில் கொரானோ வைரஸ் துண்டுபிரசுரம் மற்றும் தமிழக அரசின் ஆரோக்கியத்திட்டம் ஆர்சனிகம் ஆல்பம் 30 வழங்கப்பட்டது.இதில் அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன் , துணைத்தலைவர் செங்குட்டுவன்,தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் தொடர்ந்த நிகழ்ச்சியில் டாக்டர் பரணிதரன் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் குறித்து அதன் அளப்பறிய நன்மைகள் குறித்து ஏடுத்துரைத்தார்.இதனையடுத்து ஆர்சனிகம் ஆல்பம் 30, அதன் விளக்க துண்டுபிரசுரம் சேத்தியாத்தோப்பு புதுத்தெருவில் உள்ள 400க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீடாக சென்று தமிழக அரசு வலியுறுத்தும் கொரானோ நோய்த்தடுப்பு வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி, அரசின் ஆரோக்கியத்திட்டத்தின்படி ஆர்சனிகம் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்தும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரிமாசங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Wednesday, July 1, 2020
சேத்தியாத்தோப்பில் கொரானோ வைரஸ் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கம் சார்பில் கொரானோ வைரஸ் துண்டுபிரசுரம் மற்றும் தமிழக அரசின் ஆரோக்கியத்திட்டம் ஆர்சனிகம் ஆல்பம் 30 வழங்கப்பட்டது.இதில் அரிமாசங்க மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். சேத்தியாத்தோப்பு அரிமா சங்க தலைவர் அன்பழகன் , துணைத்தலைவர் செங்குட்டுவன்,தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் தொடர்ந்த நிகழ்ச்சியில் டாக்டர் பரணிதரன் கொரானோ நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் குறித்து அதன் அளப்பறிய நன்மைகள் குறித்து ஏடுத்துரைத்தார்.இதனையடுத்து ஆர்சனிகம் ஆல்பம் 30, அதன் விளக்க துண்டுபிரசுரம் சேத்தியாத்தோப்பு புதுத்தெருவில் உள்ள 400க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீடாக சென்று தமிழக அரசு வலியுறுத்தும் கொரானோ நோய்த்தடுப்பு வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி, அரசின் ஆரோக்கியத்திட்டத்தின்படி ஆர்சனிகம் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்தும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரிமாசங்க நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...