உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, May 9, 2020

சேத்தியாத்தோப்பில் தீயணைப்பு துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமருத்துவர் டாக்டர் பரணிதரன், வணிகர்சங்க மாநில இணைசெயலாளர் மணிமாறன், அரிமா சங்க துணைத்தலைவர் செங்குடடுவன் ஆகியோர் ஒன்றிணைந்து கொரானொ நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும்பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு ஆர்சனிகம் 30 எனும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் மாத்திரைகளை சேத்தியாத்தோப்பு நிலைய அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட குழுவினர்க்கு வழங்கினர்.மேலும் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.