சேத்தியாத்தோப்பு அரசுப்பள்ளியில் தமிழ்நாடு தினகொண்டாட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி தமிழ்நாடு தின கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அரிமா சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மணிமாறன்,தில்லை,மகாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தின கொண்டாட்டத்தின் சிறப்புக்கள் பற்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.பின்பு தமிழ்நாடு தின கொண்டாத்தின் நினைவாக மாணவர்களுக்கு ஜியோமெண்டரிபாக்ஸ்,பென்சில்,ரப்பர்,பேனா உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இதில் பள்ளியின் ஆசிரியைகள் வாசவி,சித்ரா,அறிவுக்கடல், தில்லைக்கரசி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Saturday, November 2, 2019
சேத்தியாத்தோப்பு அரசுப்பள்ளியில் தமிழ்நாடு தின கொண்டாட்டம்
சேத்தியாத்தோப்பு அரசுப்பள்ளியில் தமிழ்நாடு தினகொண்டாட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி தமிழ்நாடு தின கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அரிமா சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மணிமாறன்,தில்லை,மகாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தின கொண்டாட்டத்தின் சிறப்புக்கள் பற்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.பின்பு தமிழ்நாடு தின கொண்டாத்தின் நினைவாக மாணவர்களுக்கு ஜியோமெண்டரிபாக்ஸ்,பென்சில்,ரப்பர்,பேனா உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இதில் பள்ளியின் ஆசிரியைகள் வாசவி,சித்ரா,அறிவுக்கடல், தில்லைக்கரசி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...