பேஸ்புக் நண்பர்கள் இணைந்து மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.சமூக வலைதளமான பேஸ்புக்கில் சேத்தியாத்தோப்பு மற்றும் தமிழகம்,வெளிமாநிலம்,வெளிநாடுகளைச்சேர்ந்த தமிழ்பேசும் நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டாஞ்சோறு எனும் பக்கத்தை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு சமூக பணிகளையும்,பல்வேறு உதவிகளையும் வழங்கிவருகிறார்கள்.இந்நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பு பகுதியைச்சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சமூக வலைதள கூட்டாஞ்சோறு பக்கத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் பொற்செல்வி,மனித உரிமைகள் கழகம் டாக்டர் ஆனந்தாபாபு,நீதிதேவன்,ரஜினிவிக்ரம்,கலையரசன் உள்ளிட்ட ஏராளமாண நண்பர்கள் ஒன்றிணைந்து மாணவிக்கு கல்வி உதவிதொகையை வழங்கினார்கள்.இதுகுறித்து பேஸ்புக் நண்பர்கள் தெரிவிக்கும்போது தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து பலருக்கும் செய்யவேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்தனர்.முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜேப்பி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
Monday, October 14, 2019
பேஸ்புக் நண்பர்கள் இணைந்து மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
பேஸ்புக் நண்பர்கள் இணைந்து மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.சமூக வலைதளமான பேஸ்புக்கில் சேத்தியாத்தோப்பு மற்றும் தமிழகம்,வெளிமாநிலம்,வெளிநாடுகளைச்சேர்ந்த தமிழ்பேசும் நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டாஞ்சோறு எனும் பக்கத்தை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு சமூக பணிகளையும்,பல்வேறு உதவிகளையும் வழங்கிவருகிறார்கள்.இந்நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பு பகுதியைச்சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சமூக வலைதள கூட்டாஞ்சோறு பக்கத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் பொற்செல்வி,மனித உரிமைகள் கழகம் டாக்டர் ஆனந்தாபாபு,நீதிதேவன்,ரஜினிவிக்ரம்,கலையரசன் உள்ளிட்ட ஏராளமாண நண்பர்கள் ஒன்றிணைந்து மாணவிக்கு கல்வி உதவிதொகையை வழங்கினார்கள்.இதுகுறித்து பேஸ்புக் நண்பர்கள் தெரிவிக்கும்போது தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து பலருக்கும் செய்யவேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்தனர்.முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜேப்பி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...