கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரிமாசங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தண்டபாணி,பொருளாளர் மகாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அரிமாசங்கத்தின் சார்பாக தீபாவளி சேவைத்திட்டத்தினைப்பற்றி எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்ரோட்டில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் தீபாவளி சேவைத்திட்டத்தினை கொண்டாடுவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் சிவனேசன்,மாவட்ட மக்கள் தொடர்பு சண்முகம்,டாக்டர்பரணிதரன்,சௌந்திரராஜன்,தில்லை,ராஜசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Saturday, October 19, 2019
சேத்தியாத்தோப்பில் அரிமாசங்க ஆலோசனைக்கூட்டம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அரிமாசங்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தண்டபாணி,பொருளாளர் மகாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் மணிமாறன்,செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அரிமாசங்கத்தின் சார்பாக தீபாவளி சேவைத்திட்டத்தினைப்பற்றி எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்ரோட்டில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் தீபாவளி சேவைத்திட்டத்தினை கொண்டாடுவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் சிவனேசன்,மாவட்ட மக்கள் தொடர்பு சண்முகம்,டாக்டர்பரணிதரன்,சௌந்திரராஜன்,தில்லை,ராஜசேகரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...