உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, October 17, 2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் தாமரை இல்ல விடுதியில் கடந்த ஒருவார காலத்தில் தொடர்ந்து நகை 2 பவுன் மற்றும் பல்வேறு மாணவிகளிடம் ரூ 35 ஆயிரம் வரை பணம் திருடு போவதாக கூறி நடவடிக்கை எடுக்காத ஹாஸ்டல் வார்டன் ,மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து தாமரை இல்ல விடுதி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் தாமரை இல்ல விடுதியில் கடந்த ஒருவார காலத்தில் தொடர்ந்து நகை 2 பவுன் மற்றும் பல்வேறு மாணவிகளிடம் ரூ 35 ஆயிரம் வரை பணம் திருடு போவதாக கூறி நடவடிக்கை எடுக்காத ஹாஸ்டல் வார்டன் ,மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து தாமரை இல்ல விடுதி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..