வெள்ளியக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு அரசின் கறவை மாடுகள் வழங்க தீர்மானம்.கடலூர்மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் வெள்ளியக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது.இச்சங்கத்தின் நிர்வாக குழு ஆரலோசனைக்கூட்டம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.இதில் சங்கத்தின் தலைவர் கார்த்திக் தலைமைவகித்தார்.செயலாளர் சரவணன்,துணை தலைவர் பாலசுப்ரமணியன்,இயக்குநர்கள் இளங்கோவன்,ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற நிர்வாககுழு ஆலோசனைக்கூட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடனை புதுபிப்பது,தமிழக அரசின் சார்பில் கறவை மாடுகடன் எட்டுபேருக்கு ஏழுலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு இன்னும் ஓருவாரத்தில் வழங்குவது, மேலும் புதியதாக ஐந்து பேருக்கு கறவை மாட்டு லோன் வேண்டி மத்திய கூட்டுறவு வங்கியிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் செயலாளர் சரவணன் நன்றிகூறினார்.
Monday, October 21, 2019
வெள்ளியக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு அரசின் கறவை மாடுகள் வழங்க தீர்மானம்
வெள்ளியக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு அரசின் கறவை மாடுகள் வழங்க தீர்மானம்.கடலூர்மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் வெள்ளியக்குடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது.இச்சங்கத்தின் நிர்வாக குழு ஆரலோசனைக்கூட்டம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.இதில் சங்கத்தின் தலைவர் கார்த்திக் தலைமைவகித்தார்.செயலாளர் சரவணன்,துணை தலைவர் பாலசுப்ரமணியன்,இயக்குநர்கள் இளங்கோவன்,ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற நிர்வாககுழு ஆலோசனைக்கூட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடனை புதுபிப்பது,தமிழக அரசின் சார்பில் கறவை மாடுகடன் எட்டுபேருக்கு ஏழுலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு இன்னும் ஓருவாரத்தில் வழங்குவது, மேலும் புதியதாக ஐந்து பேருக்கு கறவை மாட்டு லோன் வேண்டி மத்திய கூட்டுறவு வங்கியிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் செயலாளர் சரவணன் நன்றிகூறினார்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...