உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, September 19, 2019

மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சியின் நிர்வாகி நியமனம்




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மின்நகரைச்சேர்ந்தவர் டாக்டர் ஆனந்தபாபு.இவர் மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக இருந்து வந்தார்.இந்நிலையில் இவரின் சிறப்பான கட்சி செயல்பாட்டைக்கண்டு இவரை மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சியின் மாநில துணைபொதுச்செயலாளராக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன் நியமனம் செய்தார்.மனித உரிமைகள் கழகம் மாநில துணைபொதுச்செயலாளராக நியமனம் செய்த டாக்டர் ஆனந்தபாபுவுக்கு சர்வதேச உரிமைகள் கழகம் தலைவர் வழக்கறிஞர் அசோக்குமார்,பொதுச்செயலாளர் குமரன்கிறிஸ்ட்,பொருளாளர் மற்றும் வழக்கறிஞருமான ஆனந்தி, இணை பொதுச்செயலாளர் டாக்டர் கந்தன் உள்ளிட்ட பலரும் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.