வயதான பெண்மணியின் கண்கள் தானம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை அங்காளம்மன் தெருவை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதை(80).இவர் வயது முதுமையின் காரணமாக இறந்தார்.இதனையடுத்து அவரது மகன்கள் முனுசாமி,பழனிசாமி,மதியழகன் ஆகியோர் முழு ஒப்புதலுடன் அவரது கண்களை தானமாக தர முன்வந்தனர்.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,செயலாளர் முத்துசாமி,பொருளாளர் மகாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோருக்கு தகவளிக்கப்பட்டது.உடனே விரைந்து சென்ற அவர்கள் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் இறந்த யசோதையின் கண்களை தானமாக பெற்று பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Saturday, July 6, 2019
வயதான பெண்மணியின் கண்கள் தானம்
வயதான பெண்மணியின் கண்கள் தானம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை அங்காளம்மன் தெருவை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதை(80).இவர் வயது முதுமையின் காரணமாக இறந்தார்.இதனையடுத்து அவரது மகன்கள் முனுசாமி,பழனிசாமி,மதியழகன் ஆகியோர் முழு ஒப்புதலுடன் அவரது கண்களை தானமாக தர முன்வந்தனர்.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு அரிமாசங்க தலைவர் அன்பழகன்,செயலாளர் முத்துசாமி,பொருளாளர் மகாகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் மணிமாறன் ஆகியோருக்கு தகவளிக்கப்பட்டது.உடனே விரைந்து சென்ற அவர்கள் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் இறந்த யசோதையின் கண்களை தானமாக பெற்று பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...