சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர் கிராமபொதுக்குளத்தை சுத்தப்படுத்த
கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது வெய்யலூர்கிராமம்.இக்கிராமத்தில் கிராமத்தின் முகப்பில் அமைந்துள்ளது நூற்றாண்டுபழமையான கிராமபொதுக்குளம்.இக்குளத்தினா
அடைந்து வந்தனர்.இக்குளத்திற்கு வீராணம் ஏரி வெய்யலூர் மதகு வாய்க்கால்தண்ணீர் வருகிறது.வெய்யலூர் கிராம மக்கள் முன்பு இக்குளத்தின் தண்ணீரை குடிநீராகபயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.குளத்தில் அனைவரும்குளிப்பதற்கும்,கால்நடைகளின் குடிநீர்தேவைக்கும், நிலத்தடி நீர்
பராமரிப்புக்கும் என வெய்யலூர் குளம் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருந்து
வந்த நிலையில் தற்போது குளம் போதிய பராமரிப்பு இல்லாமலிருக்கிறது.
நாளடைவில் குளத்தில் தேவையற்ற
செடிகள்,கோரைகள்,ஆகாயத்தாமரைகள்
தெரிவிக்கிறார்கள்.அதிகாரிகள் இக்குளத்தினை விரைவாக சுத்தம் செய்து
சுத்தமான தண்ணீர் நிறைந்த குளமாக மாற்றவேண்டும்.மேலும் குளத்தில்
எப்போதும் சுத்தமான நீர் நிறைந்திருந்தால் இப்பகுதி நிலத்தடி
நீர்மட்டமும் பாதிப்பில்லாமல் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.