சேத்தியாத்தோப்பு அருகே நல்ல தண்ணீர் குளத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி மெயின்ரோடு நல்லதண்ணீர்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவினாயகர்,ஸ்ரீபாலமுருகன் ஸ்ரீசமய புர மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர்கலசங்களுக்கு வினாயகர்பூஜை,கணபதிஹோமம்,லட்சுமிஹோமம்,கோபூஜை,பூர்ணாஹுதி,தீபாரதனை,பிரசாதம் வழங்குதல்,வாஸ்துசாந்தி,மிருத்பூஜைஅங்குரார்பணம்,ரக்ஷாபந்தனம்,கும்பஅலங்காரம்,காலகர்ஷணம்,யாகசாலை பிரவேசம்,முதல்கால சூரியபூஜை,மண்டப பூஜை,வேதிகா அர்ச்சனை,அக்னி சார்யம்,பழங்கள்,யாகதிரவியங்கள், ஹோமம் பூர்ணாஹூதி,தீபாரதனை,என யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர்கலசங்களுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர்கலசம் மந்திரங்கள் முழ்ங்க கோவில் கோபுரத்தின்மேல் கொண்டுசெல்லப்பட்டு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஸ்ரீசமய புர மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமாணவர்கள் வருகை தந்து சா கும்பாபிஷேகத்தை கண்டு மிதரிசனம் செய்தனர்.இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நல்லதண்ணீர்குளம்,மணக்காடுமுக்கியஸ்தர்கள்,ஊர்பொதுமக்கள்,இளைஞர்கள்,நண்பர்கள் என செய்திருந்தனர்.
Saturday, June 15, 2019
சேத்தியாத்தோப்பு அருகே நல்லதண்ணீர்குளத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு அருகே நல்ல தண்ணீர் குளத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி மெயின்ரோடு நல்லதண்ணீர்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவினாயகர்,ஸ்ரீபாலமுருகன் ஸ்ரீசமய புர மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர்கலசங்களுக்கு வினாயகர்பூஜை,கணபதிஹோமம்,லட்சுமிஹோமம்,கோபூஜை,பூர்ணாஹுதி,தீபாரதனை,பிரசாதம் வழங்குதல்,வாஸ்துசாந்தி,மிருத்பூஜைஅங்குரார்பணம்,ரக்ஷாபந்தனம்,கும்பஅலங்காரம்,காலகர்ஷணம்,யாகசாலை பிரவேசம்,முதல்கால சூரியபூஜை,மண்டப பூஜை,வேதிகா அர்ச்சனை,அக்னி சார்யம்,பழங்கள்,யாகதிரவியங்கள், ஹோமம் பூர்ணாஹூதி,தீபாரதனை,என யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர்கலசங்களுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்று யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீர்கலசம் மந்திரங்கள் முழ்ங்க கோவில் கோபுரத்தின்மேல் கொண்டுசெல்லப்பட்டு கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஸ்ரீசமய புர மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கும்பாபிஷேகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமாணவர்கள் வருகை தந்து சா கும்பாபிஷேகத்தை கண்டு மிதரிசனம் செய்தனர்.இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நல்லதண்ணீர்குளம்,மணக்காடுமுக்கியஸ்தர்கள்,ஊர்பொதுமக்கள்,இளைஞர்கள்,நண்பர்கள் என செய்திருந்தனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...