சேத்தியாத்தோப்பில் புயலில் சிக்கிய மரக்கிளை வெட்டி அகற்றம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பத்திரப்பதிவு அலுவலகத்தின் நுழைவாயிலில் பழமையான புளிய மரம் ஒன்று இருந்து வந்தது.இம்மரம் சமீபத்திய கஜா புயல்பாதிப்படைந்து அதன் கிளைகள் முறிந்து தொங்கிக்கொண்டிருந்தன.இதனை அடுத்து அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில் விரைந்து சென்ற சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர் பொதுமக்களை அச்சுறுதிக்கொண்டிருந்த காற்றினால் முறிந்த புளியமரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.அப்போது ஏராளமான நிலைய வீரர்களும் உடனிருந்தனர்.
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...