நேற்று முன்தினம் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டு திரும்பிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் சிதம்பரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிதம்பரம் இருப்பதால் அந்தியோதயா train, புவனேஸ்வர் விரைவு ரயில் ,சிதம்பரம் ரயில் நிலையங்களில் நிற்பதற்கு கோரிக்கை வைத்தோம் அதை விரைவில் சிதம்பரத்தில் நிற்க எனது முயற்சியை மேற்கொள்வேன் என்று திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார், சிதம்பரத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றால் நம் அனைவருக்கும் வெற்றியே...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...