உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, November 19, 2018

சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பு

நேற்று முன்தினம் கஜா புயல்  பாதிப்புகளை பார்வையிட்டு திரும்பிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் சிதம்பரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிதம்பரம் இருப்பதால் அந்தியோதயா train, புவனேஸ்வர் விரைவு ரயில் ,சிதம்பரம் ரயில் நிலையங்களில் நிற்பதற்கு கோரிக்கை வைத்தோம் அதை விரைவில் சிதம்பரத்தில் நிற்க எனது முயற்சியை மேற்கொள்வேன் என்று திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார், சிதம்பரத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றால் நம் அனைவருக்கும் வெற்றியே...