உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, November 15, 2018

கமிவுநீர் தொட்டியில் இறந்து கிடந்தவரால் பரபரப்பு

நெல்லிக்குப்பம் இ.ஐ.டி பாரியில் கழிவு நீர்
!

தொட்டியில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சத்திரம் தெரு சுந்தரராஐன் மகன் கிட்டு என்பவர்  இறந்து கிடந்தார்.இறந்தவரை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலிசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டி எந்த விதமன பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் கழிவு நீர் தொட்டியை முடவேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.