உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

சென்னையில் 2000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல்!


ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடும் நண்பர்களே! ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் 2000 கிலோ  நாய் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக, சென்னையில் உள்ள கறிக்கடைகளில் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சியுடன் பூனைக்கறி மற்றும் நாய்க்கறி கலக்கப்படுவதாக, புகார்கள் எழுந்த நிலையில் தற்போது நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதனை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது. இனியாவது, கறி வாங்கும்போது கவனமுடன் செயல்படுங்கள். உடல் நலனை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யுங்கள். மேலும் சென்னையில் ஹோட்டல்களில் இறைச்சி கறிபறிமாறப்பட்டிருக்ககூடும் எனவும் அதிகாரிகள் தொடர்சோதனை செய்துவருகிறார்கள்.